அண்ணே! என்னண்ணே இது? என்னாச்சு?
நான் திருந்தி நல்லவனாகிட்டேன்னு "கதையை" முடிச்சுட்டாங்கப்பா! இனி உழைச்சாதான் சோறு !
எங்கே எப்படி தப்பு பண்ணுனோம்டா ஜால்ராபாய்? இப்படி உள்ளே கிடக்கோம்?
நீங்கதான் மாஸ்டர்!
சொல்லச் சொல்ல கேக்காம, "கழுத்தறுப்பு" கறுத்தன் கிட்ட அடிமட்டகூலிக்கு பேரம் பேசுனீங்க! அவன் குண்டுபாய்கிட்ட போய் வத்தி வச்சு சன்மானம் வாங்கிக்கிட்டான்!










No comments:
Post a Comment