Wednesday, July 12, 2017

கானற்சுழி...!




நெடுந்தூரப் பயணங்களின் வெம்மையாடும் வழித்தடங்களில் கானல் நீர் தோன்றும்.
அருகாமையில் மாயத்தோற்றம் கரைந்தோடும்.
 கஷார் வைரத்தை தேடியவர்களும் ஒரு கானலையே சொந்தம் கொள்ள முயன்றார்கள்.

கஷார் ஒரு கானற்சுழி !


அன்றாடம் உயிர் நீங்கும் நிகழ்வுகள் கண்ணெதிரில் கடந்து செல்லும் போதும், தான் மட்டும் ''சீரஞ்சீவி'' என்பதான கற்பனையில் அரும்பொருள்களை சொந்தம் கொள்ளத் துடிக்கும் பேராசை நெஞ்சங்கள் அம்முயற்சிகளின் தம் இழப்புகளை சிந்தனையில் கொள்வதில்லை.
அளவற்ற செல்வங்கள் நிறைந்த மண்ணிற்கு வந்து செல்லும் எவருடைய கைகளும் வெறுமையாகவே உள்ளன. தன் வாழ்நாள் எனும் ஒற்றை நாளின் அஸ்தமனம் வரை செல்வம் தேடுவதிலேயே இழந்து விடுபவன், வாழ எண்ணும் நேரம் காலம் கடந்து போயிருக்கும்.




அவரவர் குண இயல்புகளை தெளிவு படுத்தும் வசனங்கள்.


கஷார் ! 
ஒரு கானற்சுழியின் தோற்றம் !!!






சிகப்பு ராஜாளியின் அட்டகாசமான அறிமுகம் !


ராஃபியின் ஆக்ரோஷம் !



ஒரு கொள்ளைக்காரனின் வார்த்தைகளை நம்பியவரின் பரிதாப முடிவு !






No comments:

Post a Comment