Sunday, July 16, 2017

கதைகள் முடிந்து விடும் கேள்விகள் முடிவதில்லை...!



பராகுடாவின் ஆறு பாகங்களையும் மீள் வாசித்த இந்நாட்களில்  ஏகப்பட்ட கதாபாத்திரங்களிடையே உலவிக் கொண்டிருந்தேன்.  ஒவ்வொருவரிடமும்தான் எத்தனை அனுபவங்கள்...

சிறந்த படைப்புகள் அதன்  உண்மையான தரத்துடன் தமிழ் வாசகனை அடைய வேண்டும், தான் அனுபவித்த ஒரு அற்புத வாசிப்பு அனுபவத்தை சக வாசகனும் பெற வேன்டும். என்ற உயர்ந்த நோக்கத்தில்  தங்கள் நேரங்களையும் உழைப்பையும் செல்வத்தையும் செலவழித்து ஆறு பாகங்களையும் மிகவும் தரமாக மொழிபெயர்த்து,  லாப நோக்கமின்றி அன்பளிப்பாக தமிழ் வாசகர்களுக்கு வழங்கியவர்களின் அன்பிற்கு நன்றி சொல்கிறேன்.

கதையில் சில கேள்விகள் பதிலின்றி நிற்கின்றன, அவை  விடை காணப்படாமலே போகக்கூடும். அல்லது ''இரத்தப்படலம்'' கிளைக்கதைகள் போல சில பாகங்கள் தொடரவும் வாய்ப்புள்ளது.


சிகப்பு ராஜாளி, நேர்வீச்சு ஜீன் இவர்களின் கடந்த கால கதை என்ன?


மூடுபனியை (புகார்) பயன்படுத்தி எதிரியின் கலத்தை நொறுக்கும் பிளாக்டாக்கின் அபார யுக்தி.


இருவரில் ஒருவர்தான் வாழ முடியும் எனும் அளவுக்கு  ஆழ பதிந்த வன்மம் வாள்மதியின் முடிவுக்கான காரணமாகிறது.


யார் இந்த வாள்மதி?


 என்ன ஒரு திறமைசாலி! டவுசர் நழுவுவது இவனது வாடிக்கை.





எஸ்டபானின் கதை என்ன?








அரும்பொக்கிஷங்கள் ஆழ் மர்மங்களின் சொத்து!


வெண்துறையின் கட்டுகளிலிருந்து ராஃபி விடுபட்டாலும் வேறொன்று அவனை பினைக்கிறது.

எமிலியோ





No comments:

Post a Comment