Saturday, March 30, 2024

நம்பிக்கை வரிகள்!




 கூட்டுப்புழுவாக இருக்கும்போது,

அவமானத்தில் குறுகிப்போய் விடக்கூடாது.

அது, "காலம் நமக்கு சிறகு தயாரிக்கும் நேரம்"

என்பதை பட்டாம்பூச்சிகளே சொல்லும்.

#இயக்குனர் சேரன்



அமைதி என்பது உரையாடலின் ஒரு சிறந்த கலை.

No comments:

Post a Comment